ஐபிஎஸ் அதிகாரி பிரமோத் குமார் மீதான குற்ற வழக்குகள் தள்ளுபடி... ஏ.டி.ஜி.பி மற்றும் டி.ஜி.பி பதவி உயர்வு தகுதிப் பட்டியலில் பெயர் சேர்ப்பு Aug 07, 2024 330 திருப்பூரில் பாசி நிதி நிறுவன மோசடி வழக்கில் அந்நிறுவன பெண் இயக்குநரை கடத்தி மிரட்டி 3 கோடி ரூபாய் பணம் பறித்ததாக தொடரப்பட்ட வழக்குகளில் இருந்து தமிழக ஐபிஎஸ் அதிகாரி பிரமோத் குமார் விடுவிக்கப்பட்டு...